- ஆந்திரா
- திருச்சி
- ஸ்ரீரங்கம்
- ரங்கநாதர் கோயில்
- கோயில் நடை
- ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில்
- ஆந்திரா…
- திருச்சி ஸ்ரீரங்கம்
- ஆந்திரப் பக்தர் குறித்து:
- கோயில் நடை முற்றுகை
- தின மலர்
திருச்சி: திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் ஆந்திர பக்தர் மீது கோயில் பாதுகாவலர் தாக்கியதால் நடை அடைக்கப்பட்டுள்ளது. ஆந்திராவைச் சேர்ந்த ஐயப்ப பக்தர் சென்னா ராவ் என்பவர், கோயில் பாதுகாவலர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பாதுகாவலர்கள் – பக்தர்கள் இடையே நடந்த தாக்குதலில் பக்தர் சென்னாராவுக்கு மூக்குடைந்து ரத்தம் கொட்டியது.
The post திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் ஆந்திர பக்தர் மீது தாக்குதல்: கோயில் நடை அடைப்பு appeared first on Dinakaran.